google1

Saturday, December 18, 2010

பாக்.,கிற்கான சி.ஐ.ஏ., ஏஜன்டை திரும்ப அழைக்கிறது அமெரிக்கா

பாகிஸ்தானில் இருந்த அமெரிக்க சி.ஐ.ஏ., அதிகாரியைப் பற்றிய தகவல்கள் வெளியே தெரிந்ததால், அவரை அமெரிக்கா திரும்ப அழைத்துக் கொள்கிறது.ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில், அமெரிக்க கூட்டுப்படைகள் தலிபான் பயங்கரவாதிகளை ஒடுக்க, தாக்குதல்களை நடத்தி வருகின்றன. மேலும்படிக்க

No comments:

Post a Comment