google1

Tuesday, December 7, 2010

வாராணசியில் குண்டுவெடிப்பு: குழந்தை பலி; 25 பேர் காயம்

புகழ்பெற்ற புண்ணியத் தலங்களுள் ஒன்றான வாராணசியில் செவ்வாய்க்கிழமை மாலை நடந்த குண்டுவெடிப்பில் 18 மாத பெண் குழந்தை பலியானது; மேலும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 25 பேர் காயமடைந்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் மேலும்படிக்க

No comments:

Post a Comment