google1

Sunday, August 24, 2014

பீகார் இடைத்தேர்தல்- 6 இடத்தில் நிதிஷ்-லாலு-காங், கூட்டணி முன்னிலை- 4 இடத்தில் பா.ஜனதா முன்னிலை

பீகார் மாநிலத்தில் 10 தொகுதிகளுக்குான இடைத்தேர்தல் கடந்த 21-ந்தேதி நடைபெற்றது. இதில் பா.ஜனதாவை தோற்கடிக்க காங்கிரஸ், லாலு கட்சி, நிதிஷ்குமார் கட்சி ஒன்று சேர்ந்து போட்டியிட்டன.

லாலு, நிதிஷ்குமார் கட்சி தலா 4 இடங்களிலும், காங்கரஸ் மேலும்படிக்க

Saturday, August 23, 2014

மில்க் பர்பி

தேவையானவை

காய்ச்சிய பால் – 1 கப்
சர்க்கரை – அரை கப்
சர்க்கரை இல்லாத கோவா – 250 கிராம்
முந்திரிப்பருப்பு – 50 கிராம்
பச்சை புட் கலர் – கால் ஸ்பூன்

செய்முறை:
பால், சர்க்கரை, கோவா ஆகியவற்றை ஒரு மேலும்படிக்க

பேரீச்சம் பழம் மருத்துவ குணங்கள்

பேரீச்சம் பழத்திற்கு நோய்களை குணமாக்கும் தன்மை, அதோடு நோயை எதிர்க்கும் வீரியம் உள்ளது.


 உடலில் ரத்தம் குறைவாக உள்ளவர்கள் தினமும் ஒரு பேரீச்சம் பழம் சாப்பிட ரத்த விருத்தி உண்டாகும்.


மேலும் இதிலுள்ள இயற்கைச் சர்க்கரையான மேலும்படிக்க

குளிர் காலத்தில் நாம் புத்துணர்ச்சி பெற சில டிப்ஸ்

பனிக்காலத்தில் உடற்சூடு குறையாமலிருக்க பாதாம் பருப்பு, வேர்க்கடலை, அரிசி, கோதுமை, முந்திரிப்பருப்பு ஆகிய உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

பெண்கள் உடலில் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடுகு எண்ணெய் ஆகிய எண்ணெய்களில் ஒன்றை தேய்த்து மசாஜ் மேலும்படிக்க

முகப்பரு வராமல் தடுக்க

உணவில் கீரை மற்றும் காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.
முகத்தில் தோன்றும் பருக்களை ஒரு போதும் கிள்ளாதீர்கள். இது முகத்தில் வடுக்களை ஏற்படுத்துவதோடு பருக்களை மேலும் அதிகரிக்க வழி செய்கிறது.


கொழுப்பு அதிகம் உள்ள பொருள்கள், அசைவம், எண்ணெய் மேலும்படிக்க

ஆந்திராவில் காதலனை கட்டிப்போட்டு இளம்பெண் கற்பழிப்பு -9 பேர் கைது


விரைவில் திருமணம் செய்ய இருக்கும் காதலனை கட்டிப்போட்டு அவரது கண் முன்பே இளம் பெண்ணை 9 பேர் கற்பழித்த கொடூர சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கற்பழிக்கப்பட்ட இளம் பெண்ணின் பெயர் கீதா (பெயர் மாற்றம்). மேலும்படிக்க

போலீஸ் ஏட்டு மகன் கொலையில் சரணடைந்தவர்கள் பரபரப்பு வாக்குமூலம்

நாகர்கோவில் பள்ள விளை திருவள்ளுவர் நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு ஜேக்கப் என்பவரது மகன் ஜெயசிங் (45). இவரை கடந்த 11–ந் தேதி நள்ளிரவில் ஒரு கும்பல் கொலை செய்தது. இதுதொடர்பாக மேலும்படிக்க