google1

Friday, December 30, 2011

தானே புயலால் புதுவையில் கடும் பாதிப்பு

தானே புயல் காரணமாக புதுவையில் முற்றிலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். மேலும் வீட்டின் கூரை இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விளம்பர பேனர்கள், மேலும்படிக்க

சபரிமலையில் மகர விளக்கு பூஜை - இன்று மாலை நடை திறப்பு

சபரிமலையில் மகர விளக்கு பூஜை - இன்று மாலை நடை திறப்புசபரிமலையில் மண்டல பூஜை கடந்த 27-ந்தேதியுடன் முடிந்தது. இதையடுத்து அன்று இரவே கோவில் நடை அடைக்கப்பட்டது.

மகர விளக்கு பூஜைக்காக இன்று மாலை நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேசுவரரு முன்னிலையில் மேல்சாந்தி பாலமுரளி மேலும்படிக்க

புன்னகை - "கவியன்பன்" கலாம், அதிராம்பட்டினம்

இதயக் கண்களைக்
கூச வைக்கும்
மின்னல்

உள்ளத்தின் வார்த்தைகள்
உள்ளடக்கிய உதட்டின்
மொழி

உணர்வின் சூரியக் கதிர்கள்
உதடுச் சந்திரனில் பிம்பம்
இதழ்களின் ஓரம்
இளம்பிறையின்
வடிவம்


சீறும் பாம்பு மனிதர்களை
ஆறும்படி ஆட்டுவிக்கும்
மகுடி

காந்தமாய் ஈர்க்கும்
சாந்த சக்தி

அரசனையும் அடக்கும்
அறிஞர்களின்
ஆயுதம்

விலைமதிப்பில்லா
வைரம்

வையகத்தை
வசப்படுத்தும்
வசீகரம்

செலவில்லா
தர்மம்
மேலும்படிக்க

தனக்குத் தானே... - ரேகா ராகவன்

'தானேப் புயல் தானே வருமா
இடி மின்னல்களுக்குப்
பின்தானே வருமா?'
என் கேள்விக்கு
'சாமிக்குத் தான் தெரியும்
நான் வெறும் ஆசாமி
எனக்கென்னத் தெரியும்?'என
வானத்தைக் காட்டி
வறுமையிலும்
வார்த்தை விளையாட்டு ஆடும்
அந்த முதியவரிடம்...

"வீட்டுக் கூரையைக் கூட
பிய்த்துக்கொண்டு  போகுமாமே, மேலும்படிக்க

மண்டோதரியாக நடிக்க நயன்தாரா மறுப்பு

மண்டோதரியாக நடிக்க நயன்தாரா மறுப்பு நயன்தாரா 'ஸ்ரீராம ராஜ்ஜியம்' என்ற தெலுங்கு படத்தில் சீதை வேடத்தில் நடித்தார். அதன் பிறகு புதுப்படங்களில் ஒப்பந்தமாகவில்லை. சினிமாவுக்கு முழுக்குப்போட்டு விட்டதாகவும் விரைவில் பிரபுதேவாவை திருமணம் செய்து குடும்பம் நடத்தப்போவதாகவும் கூறப்பட்டது.

இந்� நிலையில் மேலும்படிக்க

கரையை கடந்தது "தானே" புயல்: அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்

கரையை கடந்தது தானே புயல் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் வங்க கடலில் நிலை கொண்டிருந்த 'தானே' புயல், இன்று காலை 6.30-7.30 மணிக்கு புதுச்சேரிக்கும் கடலூருக்கும் இடைப்பட்ட பகுதியில் கரையை கடந்தது. எனினும் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்று சென்னை மேலும்படிக்க

விளம்பர படத்தில் நடிக்க தனுசுக்கு அழைப்பு

விளம்பர படத்தில் நடிக்க தனுசுக்கு அழைப்பு'கொலை வெறி' பாட்டால் இந்தியா முழுவதும் பிரபலமான தனுசுக்கு தனியார் நிறுவனங்கள் தங்கள் பொருட்களை விளம்பரப்படுத்த போட்டி போட்டு அழைப்பு விடுக்கின்றன.

இதற்காக பெருந்தொகை கொடுக்கவும் தயாராக உள்ளன. பல சமூக சேவை அமைப்புகளும் மேலும்படிக்க