google1

Tuesday, August 25, 2015

வரம்பு மீறிய இளைஞர்; கேள்விகேட்காத சமூகம்: ஃபேஸ்புக்கில் அம்பலமாக்கிய டெல்லி மாணவி

சாலையில் தன்னிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட இளைஞரை ஃபேஸ்புக்கில் துணிகரமாக பகிரங்கப்படுத்தி இருக்கிறார் டெல்லியைச் சேர்ந்த மாணவி ஒருவர்.

டெல்லி பல்கலைக்கழகத்தில் 3-வது ஆண்டு பயின்று வரும் மாணவியின் இந்த துணிகர செயலுக்கு ஃபேஸ்புக்கில் அமோக வரவேற்பு மேலும்படிக்க

No comments:

Post a Comment