google1

Wednesday, August 19, 2015

யார் மனதையும் புண்படுத்துவதோ, இழிவுபடுத்துவதோ எனது நோக்கமல்ல: இளங்கோவன்

யார் மனதையும் புண்படுத்துவதோ, இழிவுபடுத்துவதோ எனது நோக்கமல்ல என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.

பிரதமர் - முதல்வர் சந்திப்பு குறித்து அவதூறாகப் பேசியதாக இளங்கோவனுக்கு எதிராக அதிமுக தொண்டர்களின் போராட்டம் மேலும்படிக்க

No comments:

Post a Comment