google1

Monday, August 31, 2015

சவுதி அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: 11 பேர் பலி, 219 பேர் காயம்

சவுதியின் கோபார் நகரில் அராம்கோ எண்ணெய் நிறுவனத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். 219 பேர் காயமடைந்தனர்.

சவுதியின் கிழக்கு நகரான கோபாரில் உலகிலேயே மிகப் பெரிய ஆயில் நிறுவனமான மேலும்படிக்க

No comments:

Post a Comment