ராஜபக்சே பிரதமர் கனவுதகர்ந்தது! இலங்கையில் ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக பதவியேற்கிறார்
இலங்கை பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று பிரதமர் ஆகிவிட வேண்டும் என்ற ராஜபக்சேவின் கனவு தகர்ந்துவிட்டது. இலங்கையில் ஆகஸ்டு 17–ந் தேதி (நேற்று) பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. பிரதமர் பதவிக்கு போட்டியிடப்போவதாக முன்னாள் அதிபர் மேலும்படிக்க
No comments:
Post a Comment