google1

Sunday, August 23, 2015

உ.பி.,யில் மாயமான பெண் 10 நாட்களுக்குப் பிறகு பிணமாக மீட்பு

உத்தர பிரதேசம் மாநிலத்தில் காணாமல் போன பெண் 10 நாட்களுக்குப்பின் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஷாம்லி மாவட்டத்தில் வசித்து வந்தவர் இஸ்ரானா (18). இவர் கடந்த 13-ந்தேதி முதல் காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடிய அவரது சகோதரர், மேலும்படிக்க

No comments:

Post a Comment