
செங்கல்பட்டு அருகே உள்ளாட்சி தேர்தல் மோதலில் பழிக்குப்பழியாக தேமுதிக பிரமுகர் 4 பேர் கும்பலால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
பதற்றத்தை தணிப்பதற்காக 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு அடுத்த பொன்விளைந்த களத்தூர்
மேலும்படிக்க
No comments:
Post a Comment