google1

Monday, October 6, 2014

தனியார் பள்ளிகள் நாளை இயங்கும்- தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறிவிப்பு

தமிழகம் முழுவதும் நாளை அனைத்து தனியார் பள்ளிகளும் வழக்கம்போல் இயங்கும் என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாகவும், அவரை உடனடியாக விடுவிக்கக்கோரியும் மேலும்படிக்க

No comments:

Post a Comment