யாரையும் பார்க்க விரும்பாமல் ஜெயிலில் தனிமையை விரும்பும் ஜெயலலிதா
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகிய 3 பேரும் பெங்களூர் மத்திய சிறையில் பெண்கள் பிரிவில் அடைக்கப்பட்டுள்ளனர். ஜெயலலிதாவுக்கு அறை எண் 23 ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும்படிக்க
No comments:
Post a Comment