நாமக்கல் அருகே அரசு பேருந்து லாரி மீது மோதி 6 பேர் பலி -15 பேர் படுகாயம்
மதுரை ஆரப்பாளையம் பஸ்நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு நேற்று இரவு 9.40 மணியளவில் ஒரு அரசு பஸ் சேலம் நோக்கி புறப்பட்டது. பஸ்சை சேலம் குமாரசாமிப்பட்டியை சேர்ந்த அய்யந்துரை (53) என்பவர் ஓட்டி மேலும்படிக்க
No comments:
Post a Comment