google1

Monday, October 6, 2014

மனைவியுடன் விவாகரத்து- 2 மகன்களை கொன்ற தந்தை தற்கொலை

ஐதராபாத்தில் நடைபெற்ற கொடூரமான சம்பவம் அம்மாநிலத்தில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பெற்ற மகன்களை அவர்களது தந்தையே கொன்று தானும் ரெயிலில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

ஐதராபாத் அருகே உள்ள அல்வால் பகுதியில் வசித்து மேலும்படிக்க

No comments:

Post a Comment