google1

Wednesday, September 3, 2014

சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்த பெண் கொலை-அழுகிய நிலையில் சடலம்

சென்னை ஜாபர்கான்பேட்டை அருகே அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்த பெண் கொலை செய்யப்பட்டார்.

ஜாபர்கான் பேட்டை கங்காநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர் விசாலாட்சி (55). இவர் எல்.ஐ.சி. முகவராக வேலை செய்து வந்தார்.இந்நிலையில் மேலும்படிக்க

No comments:

Post a Comment