மனைவி, மகனை எரித்து கொன்றவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
கடலில் மூழ்கி பலியான மூத்த மகனின் இன்சூரன்ஸ் பணத்துக்காக மனைவி மற்றும் இளையமகனை வீட்டுக்குள் அடைத்து எரித்து கொன்றவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
No comments:
Post a Comment