google1

Thursday, September 4, 2014

ஆந்திர மாநிலத்துக்கு புதிய தலைநகரம்: சந்திர பாபு நாயுடு அறிவிப்பு

ஒன்றுபட்ட ஆந்திரா மாநிலத்துக்கு ஐதராபாத் தலைநகரமாக இருந்தது  ஆந்திரா மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டதும், அந்த புதிய மாநிலத்தின் தலைநகராக ஐதராபாத் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஆந்திரா மாநிலத்துக்கு புதிய தலைநகரை உருவாக்க வேண்டிய மேலும்படிக்க

No comments:

Post a Comment