google1

Thursday, September 4, 2014

கைக்கடிகாரம் கட்டி வந்த தலித் மாணவரின் கையை வெட்டிய சக மாணவர்கள் வெறிச் செயல்

விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் பள்ளபட்டி சாலையில் உள்ள திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்தவர் ரமேஷ். திருத்தங்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கிறார்.


தலித்  வகுப்பை சேர்ந்தவரான ரமேஷ் புதன்கிழமை பள்ளிக்குச் சென்றபோது புதிய கைக்கடிகாரம் மேலும்படிக்க

No comments:

Post a Comment