google1

Thursday, September 11, 2014

கிரானைட் மற்றும் மணல் கொள்ளை-சகாயம் ஐ.ஏ.எஸ். தலைமையில் விசாரணைக்குழு: உயர்நீதிமன்றம் ஆணை

கிரானைட் முறைகேடு மற்றும் கனிம மணல் கொள்ளை குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி உ.சகாயம் தலைமையில் விசாரணைக் குழு அமைத்து, சென்னை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், அதிகாரி சகாயம் தலைமையிலான விசாரணைக் குழு மேலும்படிக்க

No comments:

Post a Comment