google1

Thursday, September 11, 2014

சேலத்தில் திமுக பிரமுகர்களை கொலை செய்ய வந்த கூலிப்படை கைது

சேலம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் செல்லத்துரை, கேபிள் சரவணன். இருவரும் திமுக பிரமுகர்கள். இவர்களைக் கொலை செய்யவதற்காக சேலத்துக்கு கூலிப்படை வந்திருப்பதாக மாநகரக் காவல் துறைக்கு தகவல் வந்திருந்தது. இதை அடுத்து, கூலிப்படையைப் பிடிக்க மேலும்படிக்க

No comments:

Post a Comment