google1

Thursday, September 18, 2014

தலைக்கு ரூ.4 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு தீவிரவாதி சுட்டுக்கொலை

ஒடிசா மாநிலம் மால்கன்கிரி மாவட்டம் ஹாயர்பட் பகுதியில் உள்ள தவுதாபதார் வனப்பகுதியில் மாவோயிஸ்டு தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்தது.

 உடனே சம்பவ இடத்திற்கு மாவட்ட அதிரடிப்படை போலீசார் விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது மேலும்படிக்க

No comments:

Post a Comment