சொத்து தர மறுத்ததால் தாயின் தலை துண்டித்து கொலை செய்த மகன்
பர்கூர் அருகே நிலத்தை எழுதி தராததால் தாயின் தலையை துண்டித்து கொலை செய்த கொடூர மகனை போலீசார் தேடி வருகின்றனர்.கிருஷ்ணகிரி, பர்கூர் கரியன்கொட்டாயைச் சேர்ந்தவர் சாமக்கா (63). இவரது கணவர் சின்னப்பன் இறந்துவிட்டார்.
No comments:
Post a Comment