சேலம் அருகே 5-ஆம் வகுப்பு பள்ளி மாணவி கொடூரக் கொலை
சேலம் மாவட்டம், வேப்பிலைப்பட்டி அருகே 5-ஆம் வகுப்பு மாணவிக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி, அந்தப் பகுதி பொதுமக்கள் மேலும்படிக்க
No comments:
Post a Comment