google1

Wednesday, November 28, 2012

யாழ்ப்பாண பல்கலை மாணவர்கள் மீது ராணுவம் கொடூர தாக்குதல்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மீது இலங்கை  ராணுத்தினரும்,போலீசாரும் புகுந்து நடத்திய கொடூர தாக்குதலில் 7 மாணவர்கள்  படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாவீரர் நினைவு நாளான நேற்று முன்தினம் யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளும்,  மாணவர் விடுதிக்குள்ளும் படையினர் அத்துமீறி மேலும்படிக்க

No comments:

Post a Comment