போலி ஆவண பதிவை தடுக்க ஆவணப் பதிவில் புதிய நடைமுறை நாளை முதல் அமல்
நில அபகரிப்பு, போலி ஆவண பதிவை தடுக்க, ஆவணப் பதிவில் நாளை (சனிக்கிழமை) முதல் புதிய நடைமுறை அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–
No comments:
Post a Comment