google1

Sunday, November 4, 2012

மழையால் உயிர் இழந்த 17 பேரின் குடும்பத்திற்கு முதல்வர் நிதியுதவி

தமிழ்நாட்டில் கனமழை காரணமாக பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 17 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2½ லட்சம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

வடகிழக்குப் பருவமழையின் காரணமாக கடந்த மேலும்படிக்க

No comments:

Post a Comment