சென்னையில் பஸ்ஸில் பர்ஸ் திருடிய 3 சகோதரிகள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை அயனாவரம் வெள்ளாள தெருவைச் சேர்ந்தவர் கனகவள்ளி. 23 வயதான இவர் பாரிமுனைக்கு ஷாப்பிங் போனார். ஷாப்பிங்கை முடித்து விட்டு வீட்டுக்கு பஸ்சில் திரும்பினார். அப்போது ஒரு பெண், கனகவள்ளியின் பர்ஸை பிக் பாக்கெட் மேலும்படிக்க
No comments:
Post a Comment