google1

Wednesday, October 31, 2012

மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது புயல்; 5 பேர் உயிரிழப்பு!

வங்கக் கடலில் உருவான "நிலம்' புயல் புதன்கிழமை மாலை சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது.

கரையைக் கடந்த புயல் தொடர்ந்து வடமேற்காக நகர்ந்து வேலூர் மாவட்டம் வழியாக ஆந்திரத்துக்கு சென்று பலவீனம் மேலும்படிக்க

No comments:

Post a Comment