google1

Monday, October 29, 2012

தேவைப்பட்டால் ரயில் கட்டணம் உயர்த்தப்படும் : மத்திய அமைச்சர் பி.கே.பவன்குமார் பன்சால்

தேவைப்பட்டால் பயணிகள் ரயில் கட்டணம் உயர்த்தப்படும் என்று ரயில்வே  அமைச்சர் பவன்குமார் பன்சால் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சரவை நேற்று மாற்றியமைக்கப்பட்ட நிலையில்,புதிய ரயில்வே  அமைச்சராக பவன்குமார் பன்சால் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் தமது அமைச்சக பொறுப்பை மேலும்படிக்க

No comments:

Post a Comment