google1

Monday, October 29, 2012

வங்கக் கடலில் புயல் சின்னம்: சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயல் சின்னமாக மாறியுள்ளது. இது மேலும் தீவிரமடைந்து புயலாக மாறி நெல்லூருக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையே புதன்கிழமை இரவு கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை உள்பட தமிழகத்தில் மேலும்படிக்க

No comments:

Post a Comment