google1

Wednesday, October 31, 2012

ராமநாதபுரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு


ராமநாதபுரம் ,  பரமக்குடியில், தேவர் ஜெயந்தி விழாவுக்கு வந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து ராமநாதபுரம், பரமக்குடி நகராட்சிப் பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

பரமக்குடி கொலை சம்பவத்தை அடுத்து 3 மேலும்படிக்க

No comments:

Post a Comment