மோசடி மன்னன் `அப்ரோ' யேசுதாஸ் `பாஸ்போர்ட்' முடக்கம்
குறைந்த வட்டியில் கடன் தருவதாக கூறி பல கோடி மோசடி செய்துவிட்டு, தலைமறைவாக உள்ள `அப்ரோ' அறக்கட்டளை தலைவர் யேசுதாசின் `பாஸ்போர்ட்' முடக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.
No comments:
Post a Comment