google1

Tuesday, September 25, 2012

காவிரியில் உடனடியாக தண்ணீர் திறந்து விட கர்நாடகத்துக்கு உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய வழக்கு

காவிரியில் உடனடியாக தண்ணீர் திறந்து விட கர்நாடகத்துக்கு உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிதாக வழக்கு தொடர்ந்து உள்ளது. இவ்வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் பாசனத்துக்கு கைகொடுக்கும் மேலும்படிக்க

No comments:

Post a Comment