சென்னையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் கடலில் சிலைகள் கரைப்பு
விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் சென்னையில் கோலாகலமாக நடந்தது. ஆட்டோ, டெம்போ, மாட்டு வண்டி என பல வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.
No comments:
Post a Comment