காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்தில் பிரதமர் முடிவை ஏற்காதது ஏன்? முதல்வர் ஜெயலலிதா விளக்கம்
டெல்லியில் நடைபெற்ற காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் ஜெயலலிதா, வினாடிக்கு 9,000 கன அடி தண்ணீர் 25 நாட்களுக்கு வழங்க வேண்டும் என்ற பிரதமரின் முடிவை ஏற்க மறுத்து விட்டார்.
No comments:
Post a Comment