google1

Tuesday, September 25, 2012

ஈவ்டீசிங் - இளம்பெண் தீக்குளித்து சாவு

நாகை மாவட்டம் மயிலாடுதுறை பூக்கடை பகுதி கொண்டாரெட்டி தெருவை சேர்ந்தவர் சிவரஞ்சனி(வயது 24). பி.பி.ஏ பட்டதாரியான இவர், டிஎன்பிஎஸ்சி குரூப்2 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளார்.

இதற்காக இவர் மயிலாடுதுறை பட்டமங்கலத்தெருவில் உள்ள ஒரு போட்டித்தேர்வு பயிற்சி மேலும்படிக்க

No comments:

Post a Comment