google1

Monday, September 24, 2012

பெண் போலீசை கீழே தள்ளிவிட்டு விசாரணை கைதி பைக்கில் தப்பி ஓட்டம்

ஸ்ரீபெரும்புதூர் பெருமாள்பட்டு பகுதியை சேர்ந்த தருமன் மகன் மணிவாசகம்(24). இவர் பல்வேறு கொள்ளை வழக்குகளில் சிக்கியுள்ளார். கடந்த ஜூனில் அவரை வழிப்பறி வழக்கில் கைது செய்த போலீசார், வேலூர் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் வழக்கு விசாரணைக்காக மேலும்படிக்க

No comments:

Post a Comment