google1

Sunday, September 2, 2012

திருவள்ளூர் லாட்ஜில் விபசாரம் - 4 பேர் கைது

திருவள்ளூர் லாட்ஜில் விபசாரம் செய்ததாக மேலாளர், ரூம்பாய் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு லாட்ஜ்களில் விபசாரம் நடந்து வருவதாக வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணப்பனுக்கு பல்வேறு புகார்கள் வந்தது. மேலும்படிக்க

No comments:

Post a Comment