காதலியை கொன்று தற்கொலைக்கு முயன்ற காதலன் சிறையில் அடைப்பு
சென்னை முகப்பேர் பாடிக்குப்பம் காந்தி நகரைச் சேர்ந்த பவானி (வயது 20) நேற்று முன்தினம் மாலையில், காதலன் முருகானந்தத்தால் (24) கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். முருகானந்தமும் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். மேலும்படிக்க
No comments:
Post a Comment