google1

Tuesday, July 24, 2012

நெல்லை அருகே துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி!



நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே போலீஸ்  நடத்திய  துப்பாக்கிச்  சூட்டில் ஒருவர் பலியானார்; மேலும் ஒருவர் காயமடைந்தார்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள முருகன் குறிச்சி ஐயங்கோவில்  என்ற இடத்தில் டிராக்டரில் மணல் அள்ளுவது மேலும்படிக்க

No comments:

Post a Comment