
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட பிரணாப் முகர்ஜியின் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. பிரணாப் மனுவை ஏற்கக் கூடாது என்று மற்றொரு வேட்பாளர் சங்மாவின் வாதம் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதிகாரப் பூர்வ அறிவிப்பை விரைவில் தேர்தல் அதிகாரி வெளியிடுகிறார்.
பிரணாப்
மேலும்படிக்க
No comments:
Post a Comment