google1

Monday, July 2, 2012

எலக்ட்ரீசியன் மீது மின்சாரம் பாய்ந்து உடல் கருகியது

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே திருவங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் (43), விவசாயி. தனியாக எலக்ட்ரிக் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இவரது வீட்டுக்கான மின் இணைப்பு பழுது அடைந்து மின் விநியோகம் மேலும்படிக்க

No comments:

Post a Comment