google1

Monday, July 23, 2012

அஸ்ஸாம் கலவரம் : பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு

அஸ்ஸாமில் போடோலாண்டு பிரதேச குழு நிர்வகித்து வரும் மாவட்டங்களில், பழங்குடியின மக்களுக்கும், சிறுபான்மையினருக்கும் இடையே ஏற்பட்ட கலவரத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

கோக்ராஜ்ஹர் மாவட்டத்தில் கலவரம் தொடர்ந்து நீடிப்பதால், அங்கு ஊரடங்கு மேலும்படிக்க

No comments:

Post a Comment