google1

Wednesday, July 4, 2012

15 ஆயிரம் தமிழர்களைக் காணவில்லை - செஞ்சிலுவைச் சங்கம் அறிக்கை

இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்து வந்த வடக்குப் பகுதியில் பதினைந்தாயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் காணாமல் போயுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

தங்களிடம் தெரிவிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளதாகவும், ஆனால் உண்மையில் காணாமல் மேலும்படிக்க

No comments:

Post a Comment