google1

Sunday, May 20, 2012

பேண்ட் பையில் வைத்திருந்த மதுபாட்டில் குத்தி வாலிபர் பலி

அரக்கோணம் அடுத்த உள்ளியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சாம்ராஜ் (வயது26), இவரது நண்பர் வர்கீஸ்.

இருவரும் நேற்று அரக்கோணத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பின்னர் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர். போகும் வழியில் அரக்கோணம் மேலும்படிக்க

No comments:

Post a Comment