தாம்பரம் அருகே அரசு பஸ்சில் தீ விபத்து: பயணிகள் உயிர் தப்பினர்
சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்து அரசு பஸ் ஒன்று கள்ளக்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் சுமார் 30 பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். மதுரவாயல்- தாம்பரம் புறவழிச்சாலையில் பஸ் சென்று கொண்டிருந்தபோது மேலும்படிக்க
No comments:
Post a Comment