google1

Sunday, May 20, 2012

ரூ.1 கோடி வரை மோசடி 12 பேர் மீது வழக்குப்பதிவு

ஆதிதிராவிட நலத்துறையில் மாணவ,மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கியதில் ஏறத்தாழ ரூ.1 கோடி மோசடி நடந்ததாக புகார் வந்தது. இது தொடர்பாக 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

நாமக்கல் மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை சார்பில் மேலும்படிக்க

No comments:

Post a Comment