google1

Monday, March 5, 2012

ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்தவர் ரெயில் தண்டவாளத்துக்கு நடுவே படுத்து உயிர்தப்பினார்



திருச்சியில் ஓடும் ரெயிலில் இருந்து இறங்கும் போது தவறி விழுந்த கல்லூரி மாணவர் ரெயிலுக்கு அடியில் தண்டவாளங்களுக்கு இடையே படுத்து உயிர்தப்பினார்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்தவர் மூர்த்தி. நகை தொழில் செய்பவர். இவரது மகன் மேலும்படிக்க

No comments:

Post a Comment