மூச்சு விடுதல் மட்டு மன்று
முயற்சி கூட மனிதமே
பேச்சில் கூறு மனைத்தும் விடாமல்
பேணிக் காத்தல் மனிதமே
பாய்ச்சும் நீரா லுயிரும் பெற்று
பயிரும் வளர்தல் போலவும்
காய்ச்சும் தங்கம் ஒளிர்தல் போன்றும்
மேலும்படிக்க
No comments:
Post a Comment