google1

Monday, March 5, 2012

படிப்பில் வேண்டும் பிடிப்பு -“கவியன்பன்” கலாம்

மூச்சு விடுதல் மட்டு மன்று

     முயற்சி கூட மனிதமே

பேச்சில் கூறு மனைத்தும் விடாமல்

      பேணிக் காத்தல் மனிதமே

பாய்ச்சும் நீரா லுயிரும் பெற்று

       பயிரும் வளர்தல் போலவும்

காய்ச்சும் தங்கம் ஒளிர்தல் போன்றும்

மேலும்படிக்க

No comments:

Post a Comment