சென்னையை பொருத்த வரை போக்குவரத்து விதிகளை மதிக்காமல் செல்வதில் முதலிடம் வகிப்பது அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுனர்கள் தான். அரசு பஸ்கள் போக்குவரத்து சிக்னலில் நிற்காமல் செல்வதைப் பார்க்கும் பொதுஜனமும் போக்குவரத்து விதிகளை மதிப்பதில்லை.
மேலும்படிக்க
No comments:
Post a Comment